திட்ட விவரம்

கிறிஸ்துமஸ் நாட்களில் ஆச்சரியத்தோடு ஜெபிப்பதுமாதிரி

Praying With Wonder Through Christmas

7 ல் 1 நாள்

நாம் ஜெபிப்போம்:



பரலோகத்தில் உள்ள எங்கள் பிதாவே, இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் எங்கள் ஆத்துமாக்களில் உம்முடைய குமாரனின் வருகையின் அர்த்தத்தை முத்தரிக்க வேண்டும் என்று கேட்கிறோம்.


இயேசு எங்களை மகிழ்விக்க வரவில்லை. அவர் ஒரு நல்ல கதையை உருவாக்க வரவில்லை.


அவர் வழிதவறி போனவர்களை தேவனிடம் சேர்க்க வந்தார். அவர் வருகை தனிப்பட்ட ரீதியில் அனுபவிக்க வேண்டியது.


இந்த நாட்களில் இயேசுவின் இருதயத்தின் பக்கம் எங்களை நடத்தும், அது உம்முடைய இருதயம். அவருடைய முதல் வருகையை எங்கள் ஜீவியத்தில் உண்மையானதாகவும் பிரயோஜனம் உள்ளதாகவும் மாற்றும்.



இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Praying With Wonder Through Christmas

கிறிஸ்துமஸின் நிகழ்வு அநேக ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் அநேக வேளைகளில் அதன் நிகழ்வுகள் நாம் அறிந்த ஒன்றாக அதன் அழுத்தத்தை மறந்துபோக செய்கிறது. இந்த சிறு ஜெப தியானங்கள் இந்த சரித்திர நிகழ்வில் நீங்கள் இன்னும் ஆ...

More

நல்ல புத்தகம் இந்த தியானத்தை வழங்கியமைக்கங்க நன்றி செலுத்துகிறோம். இன்னும் தகவலுக்காக, இந்த வலைத்தளத்தை சந்தியுங்கள்: https://www.thegoodbook.com/the-christmas-we-didnt-expect

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்