கொலோசேயர் முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 60 ஆம் ஆண்டிலிருந்து 61 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கொலோசே பட்டணத்திலுள்ள திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. அவர் ரோம் நகரத்தில் சிறையில் இருந்த காலத்தில் அங்கிருந்தே இதை எழுதினார். அவர் கொலோசே பட்டணத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. அவர் தமது இரண்டாவது ஊழியப் பயணத்தின்போது, எபேசு பட்டணத்தில் இருந்த காலத்தில், கொலோசே பட்டணத்து விசுவாசிகளைக் குறித்து அறிய நேரிட்டது. அந்தத் திருச்சபைக்குள் யூதரல்லாதவர்களின் சில விசித்திரமான தத்துவங்கள் நுழைந்துகொண்டன. இந்த தவறான நம்பிக்கையைத் திருத்துவதற்காகவும், கிறிஸ்து வேறு யாருமல்ல, அவர் இறைவனே என்று காண்பிப்பதற்காகவுமே அவர் இதை எழுதினார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

கொலோசேயர் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்