லூக்கா எழுதின சுவிசேஷம் அதிகாரங்கள் 3 - 9

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

லூக்கா எழுதின சுவிசேஷம் இரண்டாம் பாகம் (அதிகாரங்கள் 3 - 9 ): தேவ ராஜ்யத்தின் சுவிசேஷத்தை இஸ்ரவேலரின் ஏழைகளுக்குப் பிரசங்கிக்கும் ஊழியத்தை இயேசு துவங்குகிறார். இந்தப் பகுதியின் துவக்கத்திலும் முடிவிலும் அவர் தேவனின் ராஜகுமாரனாக அடையாளப்பட்டுத்தப்படுகிறார். பின்னர் அவர் தனது பயணத்தை எருசலேமை நோக்கித் துவங்குகிறார். அங்கே அவர் ராஜாவாக சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவார். ஆனால் இது யாரும் எதிர்பார்த்த வகையில் நடக்கப் போவதில்லை. https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்