பலன்

பலன்

5 நாட்கள்

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்!( லூக்கா 6:38) இதுதான் கொடுப்பவர்களுக்கு தேவன் கொடுக்கும் வாக்குறுதி. மேற்கோள் காட்டிய வசனம் போலவே இன்னும் அநேக வாக்குத்தத்தங்கள் முழு வேதாகமத்திலும் உண்டு. சிலர்,தான் புகழப்படுவதற்காகவும், தன் பேர் பெருமைக்காகவும், கொடுப்பதுண்டு. ஏன் போட்டியின் நிமித்தம் கொடுப்பவர்களும் உண்டு. மற்றும் சிலர், கொடுத்தால் தேவன் பலன் கொடுப்பார் என்று பலனை எதிர்பார்த்தே கொடுப்பார்கள். ஆனால் கொடுப்பதின் நோக்கம் இரக்கத்தின் நிமித்தமாகவும், அன்பினால் ஊந்தப்பட்டும்,தேவனை கனப்படுத்தும்படியாகவும் கொடுக்க வேண்டும். அதுவே தேவனுக்கு பிரியமான பலியாகும்.

இந்தத் திட்டத்தை வழங்கிய இந்திய மறுமலர்ச்சி அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/

பதிப்பாளர் பற்றி

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்