பிரச்சனை நேரத்தில் கர்த்தரின் குரல் கேட்டல்

பிரச்சனை நேரத்தில் கர்த்தரின் குரல் கேட்டல்

4 நாட்கள்

கர்த்தரின் குரலை நீங்கள் எப்படிக் கேட்பீர்கள்? உலகப் பிரச்சனை காலத்தில் கர்த்தர் என்ன சொல்வார்? இந்த நான்கு நாள் திட்டத்தில், ஆல்ஃபாவின் நிறுவனர் நிக்கி கம்பெல் அவருக்கு கர்த்தரின் குரலைக் கேட்க உதவியாக இருந்த எளிய பயிற்சிகளை சொல்வதன் மூலம் துவங்குகிறார். கர்த்தர் நாம் பதிலளிக்க வேண்டும் என்று அழைக்கின்ற மூன்று முக்கிய சவால்களையும் தொடர்ந்து சொல்கிறார்: திருச்சபையில் மாபெரும் ஒற்றுமை, நற்செய்தி சொல்வதில் முன்னுரிமை மற்றும் தினசரி பரிசுத்த ஆவியானவரை சார்ந்திருத்தல்.

இந்தத் திட்டத்தை வழங்கிய ஆல்பாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.leadershipconference.org.uk/

பதிப்பாளர் பற்றி

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்